1431
மும்பை ஆரே காலனி பகுதியில் மெட்ரோ பணிமனை அமைக்க முடிவு செய்த முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை கண்டித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மெட்ரோ பணிகளுக்காக ஆரே காலனியில் ஆயிரத்து 287...

3139
மேற்கு ஆசிய நாடான லெபனானில், ஒரே நேரத்தில் டன் கணக்கில் மீன்கள் செத்து கரை ஒதுங்கியுள்ளது. Qaraoun என்ற நகரில் உள்ள Litani என்ற ஏரி அண்மைக்காலமாக மாசு காரணமாக பெரிதும் பாழ்பட்டு, சீரழிந்துள்ளது. ...

1996
சுவிட்சர்லாந்து நாட்டின் ஆல்ப்ஸ் பனி மலையில் இயற்கையாக உருவாகி உள்ள பனிக்குகை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த பனிக்குகை 5 மீட்டர் உயரமும் 20 மீட்டர் உயரமும் உடைய...

1278
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய ஆணையத்தின் முகப்பில், அமேசானில் மரங்கள் தீப்பிடித்து எரிவதை பிரதிபலிக்கும் பிரம்மாண்ட பேனரை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொங்கவிட்டனர். கடந்த ஆண்டை ஒப்பிடு...

1712
ஒரு மரத்தின் விலை என்ன என்றும், மரம் தனது வாழ்நாளில் தரக்கூடிய பிராண வாயுவிற்கு விலை உண்டா என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். வீடுகள் கட்டுதல், நகரமயமாக...

796
லண்டனில் நடைபெற்று வரும் பேஷன் ஷோவை ரத்து செய்ய வலியுறுத்தி ஏராளமான சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிற்சாலைகள் உமிழும் கார்பன் அளவை கட்டுப்படுத்த வலியுறுத்தி போராட்டம் நடத்த...

1111
ஆஸ்திரேலியாவில் பல ஆண்டுகளாக நிலவி வரும் பருவநிலை நெருக்கடியை பொருட்படுத்தாதன் விளைவுதான் தற்போதைய இயற்கை பேரழிவுக்கு காரணம் என்றும் இது உலக நாடுகளுக்கான எச்சரிக்கை என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்...



BIG STORY